கவிதை கிறுக்கல்கள்

கறுப்பு நிலாக்கள்


வெள்ளை நிறத்தில்,
இரு வானம் கண்டேன்...
அதில் கறுப்பு நிறத்தில்,
இரு நிலவும் கண்டேன்...
உன் கண்கள்...!!!

செவ்வாய் தோஷம்


இன்று முதல் எனக்கு,
செவ்வாய்தோஷம்...
நீ கொடுத்த முதல் முத்தம்....!!!

கானல்நீர்


காமம் கடந்த,
காதல் தேடும் கண்களுக்கு,
எப்படி புரிய வைப்பேன் - அது ஒரு
கானல்நீர் என்று....!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment