புன்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழில் அதிபர்... 11:38 PM Add Comment Edit சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நகைச்சுவை காட்சிகளில் கிண்டல் செய்யும் தைரியம் எனக்கு தெரிந்து கவுண்டமணி க்கு மட்டுமே உண்டு. " பதினாறு வயதின...
அழகிய தீயே... 11:44 PM Add Comment Edit நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமும் எனக்கு பிடித்த திரைப்படமும் இது தான். இந்த த...
கூர்க் (Coorg) - ஒரு இனிய அனுபவம் 12:53 AM Add Comment Edit கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நண்பர்களுடன் "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க் மாவட்டத்திற்கு சுற்றுலா...
கவிதை கிறுக்கல்கள்....!! 10:55 PM Add Comment Edit உயிரோடு ஒரு கவிதை தொலைவான தருணங்களில், மழையாய் தோன்றும் கவிதைகள், வார்த்தை பஞ்சத்தில் வர மறுக்க, உன் அருகாமை மூல காரணம்... உன் கூந்தலென்...
தேநீர் விடுதி - பாடல்கள் 12:11 AM Add Comment Edit நேற்று தான் இந்த திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன். இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளர் S.S.குமரன் . இவரது இசையில் வெளிவந்த களவானி திரைப்படத...
உடான் 12:42 AM Add Comment Edit இந்த திரைப்படம் சென்ற வருடம் வெளிவந்த ஹிந்தி திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது. பதின்பருவ பசங்களின் பிரச்சனைகள், அவர்களின் ஆசைகள், அவர்கள் க...
வெப்பம் - பாடல்கள் 1:38 AM Add Comment Edit வெப்பம் திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இப்பொழுது தான் கொஞ்ச கொஞ்சமாக இத்திரைப்படத்தின் பாடல்கள் பிடிக்க...
She's out of my life... 11:31 PM Add Comment Edit மைக்கேல் ஜாக்சன் என்றதும் நமக்கு நியாபகத்திற்கு வருவது மின்னல் வேக நடனமும் அதிரடி இசையுமும் தான். அவரிடம் நான் எதிர்பார்க்காத மென்மையான இசை...
பெலதிங்கலந்தே.. 11:59 PM Add Comment Edit இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் குழப்பம் வேண்டாம். இது கன்னட மொழியில் வெளிவந்த சைக்கோ திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகள் தான்....
கோகுலத்தில் சீதை 1:18 AM Add Comment Edit மகளீர் தினத்தையொட்டி இந்த திரைப்படத்தை பற்றி எழுதுவது எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றாலும், ஒரு பெண் ஆணின் வாழ்க்கையில் எத்தகைய பங்கு வகிக்கிறா...
மனம் 11:57 PM Add Comment Edit ஆளுமை திறன் பற்றிய குறிப்பு அடங்கிய 44 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்று என்னுடைய பழைய புத்தகங்களை புரட்டும் போது கிடைக்க பெற்றேன். இந்த புத்...
கவிதை கிறுக்கல்கள்....!! 11:24 PM Add Comment Edit நினைவு பரிசு உன் நியாபகத்தின் பரிசாக, எனக்கு நானே எழுதி கொண்ட கவிதைகள் இருக்க... என் நியாபகத்தின் பரிசாக உன் குழந்தைக்கு எனது பெயர்......